sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏ.டி.எம்., உடைப்பு 'போதை' ஊழியர் கைது

/

ஏ.டி.எம்., உடைப்பு 'போதை' ஊழியர் கைது

ஏ.டி.எம்., உடைப்பு 'போதை' ஊழியர் கைது

ஏ.டி.எம்., உடைப்பு 'போதை' ஊழியர் கைது


ADDED : ஜூலை 03, 2025 01:31 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், 4 ரோட்டில் உள்ள, ஒரு ஏ.டி.எம்., மையத்தில், நேற்று முன்தினம் இரவு ஒருவர் பணம் எடுக்க முயன்றார். பணம் வராததால், இயத்திரத்தை அடித்து சேதப்படுத்தினார். 'டிஸ்பிளே' உடைந்து, 'அலாரம்' ஒலித்ததால், அந்த வாலிபர் ஓடிவிட்டார். தொடர்ந்து வங்கி அதிகாரிகள் தகவல்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, அதே பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், 32, என்பதும், சேலம், 4 ரோட்டில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்ததும், சில நாட்களுக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரிந்தது. மேலும் துணிக்கடையில் சென்று நிலுவை சம்பளம் கேட்டபோது, வங்கியில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்க, 'போதை'யில் ஏ.டி.எம்., மையத்துக்கு சென்ற சதீஷ்குமார், இயந்திரத்தை சேதப்படுத்தியதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us