/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகர் சிலை சேதம் 'குடி'மகன்கள் கைது
/
விநாயகர் சிலை சேதம் 'குடி'மகன்கள் கைது
ADDED : செப் 20, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தாதகாப்பட்டி தாகூர் தெரு வழி வாய்க்கால் காளியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது. அச்சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்டிருந்தது
. இதுகுறித்து அன்னதானப்-பட்டி போலீசார் விசாரித்ததில், அக்கோவில் பகுதியை சேர்ந்த மணிரத்தினம், 21, அம்பாள் ஏரிசாலையை சேர்ந்த பூபதி, 21, ஆகியோர் மது அருந்திய நிலையில் சிலையை சேதப்படுத்தியது தெரிந்தது. இதனால் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.