sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

/

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை


ADDED : ஜூன் 24, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சென்னையிலிருந்து, நேற்று காலை சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. பொன்னம்மாபேட்டை அருகே வந்த போது, 70 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்தார். இதில் அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் மற்றும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அதில் தற்கொலை செய்து கொண்ட முதியவர், பொன்னம்மாபேட்டை குஞ்சான்காடு பகுதியை சேர்ந்த ரெங்கநாயகலு, 70, என்பது தெரியவந்தது.

இவருக்கு சரோஜா என்ற மனைவி, வெளியூரில் வேலைபார்த்து வரும் இரு மகன்கள் உள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us