sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் அடிபட்டு முதியவர் இறப்பு

/

ரயிலில் அடிபட்டு முதியவர் இறப்பு

ரயிலில் அடிபட்டு முதியவர் இறப்பு

ரயிலில் அடிபட்டு முதியவர் இறப்பு


ADDED : ஜூலை 21, 2025 04:12 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி, மத்துாரில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நேற்று மதியம், 3:00 மணிக்கு, 60 வயது மதிக்கத்தக்க முதியவர், பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பய-ணியர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை அறிந்து, வாழப்பாடி போலீசார், அங்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, அவர் விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.

வலிப்பால் தொழிலாளி பலிஆத்துார்: திருச்சி, வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் பிரபாகரன், 50. இவர் சில நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள ஸ்வீட், ஓட்டல் கடைக்கு, வேலைக்கு வந்தார். அந்த ஓட்டலுக்கு சொந்தமான, ஆத்துார், தெற்குகாட்டில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். நேற்று வலிப்பு ஏற்பட்டதால் மயக்கம் அடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us