sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி


ADDED : அக் 15, 2025 01:42 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம், ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துாரை சேர்ந்தவர் சுப்ரமணி, 50. எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி மாதம்மாள், 48, ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம், முசுரன் காட்டுவளவில் மின்தடை ஏற்பட, அங்கு சென்ற சுப்ரமணி, மின்மாற்றியை அணைக்காமல், 'பீஸ்' போட முயன்றார். அப்போது மின் கம்பியில் கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மாதம்மாள் புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us