/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை
/
விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை
விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை
விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை
ADDED : டிச 06, 2025 06:14 AM
சேலம்: இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களுக்கு, தொழில்சார் நோய் அல்லது வேலை காரணமாக, உயிரிழப்பு ஏற்படும்போது, காப்பீட்டாளர் ஊதியத்தில், 90 சதவீதம் உதவித்தொகையாக, இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
அதன்படி மேச்சேரி ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்-றிய தினேஷ் ஆறுமுகம்
என்பவர், பணிக்கு
செல்லும்போது ஏற்பட்ட விபத்தில், 2024 மே, 22ல் பலியானார்.
அவரது குடும்பத்துக்கு உதவித்தொகையாக மாதம், 6,237 ரூபாய் வழங்க, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல அலுவலக இயக்-குனர் சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனால் காப்பீட்-டாளர் பணிபுரிந்த அலுவலக வளாகத்தில், இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் அருண் பாலாஜி, உதவித் தொகையை, குடும்பத்தினருக்கு வழங்கினார்.

