sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீர்நிலையில் காலாவதி மாத்திரையால் ஆபத்து

/

நீர்நிலையில் காலாவதி மாத்திரையால் ஆபத்து

நீர்நிலையில் காலாவதி மாத்திரையால் ஆபத்து

நீர்நிலையில் காலாவதி மாத்திரையால் ஆபத்து


ADDED : ஏப் 14, 2025 06:36 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம், பெரிய ஏரி, 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது, 100 ஏரி திட்டத்தில் நிரம்பியதால், பொத்தியாம்பட்டியில் அமரகுந்தி சாலை இருபுறமும் தண்ணீர் உள்ளது. அப்பகுதி நீர்நிலையில் ஏற்கனவே மக்கள் இறைச்சி கழிவு, தேவையற்ற பொருட்களை கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் சாலை ஓரம் தமிழக அரசின் காலாவதி மாத்திரைகள், பாலிதீன் பையில் கொட்டப்பட்டிருந்தன. கால்நடைகள் சாப்பிடும்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நீர்நிலைகளில் கலந்து தண்ணீர் மாசடையும். அதனால் காலாவதி மாத்திரைகள் கொட்டுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us