sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி

/

ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி

ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி

ஏற்காட்டில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பால் அவதி


ADDED : மே 30, 2025 01:30 AM

Google News

ADDED : மே 30, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு :ஏற்காட்டில் ஒரு வாரமாக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனிடையே அடிக்கடி பெய்த மழையால் ஏற்காடு முழுதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. நேற்று இரவு, 7:30 மணிக்கு, ஏற்காடு - நாகலுார் சாலையில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் அருகே நாவல் மரம் முறிந்து, சாலை குறுக்கே விழுந்தது.

போக்குவரத்து குறைவாக இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் வந்து, அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், நாகலுார், பட்டிப்பாடி, வேலுார் உள்பட, 15க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். 2 மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us