sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மன உளைச்சலால் விவசாயி தற்கொலை

/

மன உளைச்சலால் விவசாயி தற்கொலை

மன உளைச்சலால் விவசாயி தற்கொலை

மன உளைச்சலால் விவசாயி தற்கொலை


ADDED : டிச 30, 2025 01:24 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி, நெடுங்குளம் அருகே மணக்காட்டை சேர்ந்தவர் முருகேசன், 60. இவரது மனைவி சம்பூர்ணம், 51. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி அதே பகுதியில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். குடும்-பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்னையால், முருகேசன், அவரது விவ-சாய நிலத்தை கடந்த ஆண்டு விற்றார். பின் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்-தினர் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார். பூலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us