sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

/

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி


ADDED : டிச 08, 2024 12:58 AM

Google News

ADDED : டிச 08, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ஆத்துார், டிச. 8-

ஆத்துார் அருகே களரம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 40. விவசாயியான இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், சண்முகம் தோட்டத்தில், டிராக்டர் கழுவ சென்றார். ஆனால் வீடு திரும்பாததால், நேற்று காலை முதல், குடும்பத்தினர் தேடினர். மதியம், 12:00 மணிக்கு, அந்த தோட்டத்தில் டிராக்டர் கழுவும் குழாய், ஒயருடன், மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரிந்தது. குடும்பத்தினர் தகவல்படி, மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us