sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி

/

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கிய விவசாயி


ADDED : ஜூலை 02, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விஷம் குடித்து மயங்கிய விவசாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை ஏரிக்கரை அம்-மன்கோவில் தெருவை சேர்ந்த விவசாயி ராம-மூர்த்தி, 42. நேற்று இவர், கலெக்டர் அலுவல-கத்தில் மனு அளிக்க வந்தபோது, மயங்கி விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி, அரை மயக்கத்தில் கிடந்த அவரிடம் போலீசார் நடத்-திய விசாரணையில், விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து, 108 அவசரகால ஆம்புலன்ஸ் உதவியுடன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருந்-ததாவது: மனைவி சுமதியுடன் கருத்து வேறுபாடு உண்டாகி தனியாக வசிக்கிறேன். கடந்த, 5ல், விவசாய வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி-யபோது, பூட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, புகாரை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us