sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் ரோஜா கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு

/

முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் ரோஜா கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு

முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் ரோஜா கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு

முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம் ரோஜா கொடுத்து மாணவர்களுக்கு வரவேற்பு


ADDED : ஜூலை 01, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் அரசு கலைக்கல்லுாரிகளில், நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கின. புதிய மாணவர்களை, ஆசிரியர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில், பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பில், 1,700 இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், கடந்த சில வாரங்களாக நடந்தது. இதில், 85 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலைக்கல்லுாரிகளிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள்

துவங்கின.

சேலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பிரேமலதா தலைமையில் ஆசிரியர்கள், புதிதாக கல்லுாரிக்கு வரும் மாணவர்களை, ரோஜா மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். வரவேற்பில், புதிய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியிலும், மாணவிகளுக்கு ரோஜா கொடுத்து, வரவேற்பு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us