sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழக்கில் தலைமறைவு 5 பேர் சுற்றிவளைப்பு

/

வழக்கில் தலைமறைவு 5 பேர் சுற்றிவளைப்பு

வழக்கில் தலைமறைவு 5 பேர் சுற்றிவளைப்பு

வழக்கில் தலைமறைவு 5 பேர் சுற்றிவளைப்பு


ADDED : நவ 13, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த, 7ல் பதிவு செய்யப்பட்ட வழப்பறி வழக்கில், தலைமறைவாக இருந்த, ஆறுமுக கவுண்டர் காட்டை சேர்ந்த கிருஷ்ணன், 19, பூபதி, 18, ஆகியோரை, கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று கைது செய்தனர். அதேபோல் கடந்த அக்., 23ல் பதிவு செய்யப்பட்ட அடிதடி குற்ற வழக்கில், தலைமறைவாக இருந்த, தேக்கம்பட்டி, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த விக்னேஷ், 23, என்பவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

அக்., 18ல் பதிவான அடிதடி குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஓமலுார், வெள்ளக்கல்பட்டி, மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ், 20, என்பவரை, கருப்பூர் போலீசார் கைது செய்தனர். ஆக., 22ல் பதிவான திருட்டு வழக்கில், தலைமறைவாக இருந்த தென் அழகாபுரம், அருந்ததியர் தெருவை சேர்ந்த ரித்திக், 19, என்பவரை, செவ்வாய்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us