sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பண்டிகை முடிந்ததால் பூக்கள் விலை வீழ்ச்சி

/

பண்டிகை முடிந்ததால் பூக்கள் விலை வீழ்ச்சி

பண்டிகை முடிந்ததால் பூக்கள் விலை வீழ்ச்சி

பண்டிகை முடிந்ததால் பூக்கள் விலை வீழ்ச்சி


ADDED : அக் 14, 2024 04:52 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி, பூக்கள் தேவை அதிகரித்து இருந்தது. இதனால் அதன் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை முடிந்ததால் சேலம் வ.உ.சி., பூ மார்க்-கெட்டில் நேற்று பூக்கள் விலை சரிந்தது. அதற்கேற்ப வியாபா-ரிகள் கூட்டமும் குறைந்து காணப்பட்டது. கடந்த, 10ல் கிலோ, 1,000க்கு விற்ற மல்லி நேற்று, 300 ரூபாயாக சரிந்தது.

அதேபோல், 600க்கு விற்ற முல்லை, 120; 280க்கு விற்ற ஜாதி-மல்லி, 260; 280க்கு விற்ற காக்கட்டான், 60; 240க்கு விற்ற கலர் காக்கட்டான், 60; 300க்கு விற்ற மலை காக்கட்டான், 600 ரூபாய் என குறைந்தது. மேலும், 300க்கு விற்ற சம்பங்கி, 40; 400க்கு விற்ற சாதா சம்பங்கி, 60; 350க்கு விற்ற அரளி, 40; 350க்கு விற்ற வெள்ளை அரளி, 40; 450க்கு விற்ற மஞ்சள் அரளி, செவ்-வரளி தலா, 100; 260க்கு விற்ற நந்தியாவட்டம், 20, 100க்கு விற்ற சின்ன நந்தியாவட்டம், 50 ரூபாய் என விலை வெகுவாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us