sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வனப்பகுதியில் தீ வைப்பு; மரங்கள், செடிகள் நாசம்

/

வனப்பகுதியில் தீ வைப்பு; மரங்கள், செடிகள் நாசம்

வனப்பகுதியில் தீ வைப்பு; மரங்கள், செடிகள் நாசம்

வனப்பகுதியில் தீ வைப்பு; மரங்கள், செடிகள் நாசம்


ADDED : ஜூலை 27, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையில் காமட்-டப்பன் கோவில் உள்ளது.

அதை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள், நேற்று காலை, 9:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. 9:50க்கு தகவல் கிடைத்ததும், கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், 10:05க்கு அங்கு சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்-தனர். அதில், 10க்கும் மேற்பட்ட மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. வனப்பகுதியில் தீ வைத்தவர்கள் குறித்து கெங்கவல்லி போலீசார், வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us