sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை ஆத்துாரில் ஜெம் மருத்துவமனை சார்பில் அதிக உடல் பருமனுக்கு இலவச ஆலோசனை

/

நாளை ஆத்துாரில் ஜெம் மருத்துவமனை சார்பில் அதிக உடல் பருமனுக்கு இலவச ஆலோசனை

நாளை ஆத்துாரில் ஜெம் மருத்துவமனை சார்பில் அதிக உடல் பருமனுக்கு இலவச ஆலோசனை

நாளை ஆத்துாரில் ஜெம் மருத்துவமனை சார்பில் அதிக உடல் பருமனுக்கு இலவச ஆலோசனை


ADDED : டிச 06, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: உடல் பருமன் நோய் என்பது உலகம் முழுதும் பெரும்பான்மை-யாக உள்ளது. இது சர்க்கரை நோய், மூட்டு வலி, குறட்டை, குழந்தையின்மை, குடல் இறக்கம்(ஹெர்னியா) போன்ற நோய்க-ளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

இதற்கு உடல் பருமன் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த முறையாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சை, தமிழக அரசின் முதல்வர் காப்-பீடு திட்டத்தில், உயிர் காக்கும் அறுவை சிகிச்சை என அங்கீ-காரம் கொடுக்கப்பட்டுள்ளது.அதனால், கோவை ஜெம் மருத்துவமனை சார்பில், சேலம் மாவட்டம் ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஸ்ரீவிஷ்ணு

பிரியா திருமண மண்டபத்தில், நாளை காலை, 9:00 முதல், 1:00 மணி வரை, உடல்பருமன், கட்டுப்படாத சர்க்கரை நோய், மூட்டு-வலி, இதய நோய், குறட்டை, குழந்தையின்மை, தைராய்டு போன்ற நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்க

உள்ளது.

அதில் கோவை ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன், சர்க்-கரை நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரவீன்ராஜ், உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் சரவணக்குமார். மருத்-துவர் பிரதீப் ஹோசுவா ஆகியோர், ஆலோசனை வழங்க

உள்ளனர்.

அதில் அதிக உடல் எடையால் குறட்டை, குழந்தையின்மை, கட்-டுப்பாடற்ற சர்க்கரைநோய், ஹெர்னியா மூட்டுவலி போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கிய வாழ்க்கையை பெற்றிடுவீர்.






      Dinamalar
      Follow us