/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆதிபராசக்தி கோவிலில் தங்கத்தாலி மாயம்
/
ஆதிபராசக்தி கோவிலில் தங்கத்தாலி மாயம்
ADDED : நவ 21, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், கரிய பெருமாள் கோவில் அடிவாரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 60. இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி கோவில் அமைத்து பூஜை செய்து வந்தார்.
சுவாமிக்கு, 10 கிராமில் தங்க தாலி அணிவிக்கப்பட்டிருந்தது. கடந்த, 4 பவுர்ணமியில் சுவாமிக்கு பூஜை செய்தபோது தாலி இருந்தது. நேற்று முன்தினம் அமாவாசையில் பூஜை செய்தபோது, தாலி இல்லை. சரஸ்வதி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

