sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

5 ஆண்டுக்கு பின் அரசு பொருட்காட்சி

/

5 ஆண்டுக்கு பின் அரசு பொருட்காட்சி

5 ஆண்டுக்கு பின் அரசு பொருட்காட்சி

5 ஆண்டுக்கு பின் அரசு பொருட்காட்சி


ADDED : ஜூலை 27, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஆடி திருவிழாவை காண வரும் பக்தர்கள், அரசு பொருட்காட்சியை கண்டுகளிப்பர்.

சீர்மிகு நகர திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்டில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டி முடித்து பயன்பாட்-டுக்கு வந்தது. பின் போஸ் மைதானம் சீரமைக்கப்பட்டு, 5 ஆண்-டுகளுக்கு பின், நடப்பாண்டில் அங்கு அரசு பொருட்காட்சி நடக்-கிறது. அரசு துறை சார்பில் அரங்குகள், தனியார் ஆடை, அலங்-கார, ஆபரண பொருட்களின் கடைகள், ரங்க ராட்டினம், பஜ்ஜி உள்ளிட்ட பல்வேறு உணவு வகை கடைகள் இடம்பெறுகின்றன. இதற்கு அரங்கு, கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்பட்டு, ஆடித்திருவிழா வரும், 7ல் தொடங்குவதற்குள், பொருட்காட்சியை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us