sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு

/

மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு

மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு

மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வு அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு


ADDED : ஜூலை 24, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கெங்கவல்லி வட்டார அளவில், 14, 17 வயதுக்கு உட்பட்டோர் கபடி போட்டியில், தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அதில் சிறப்பாக விளையாடி, மாவட்ட கபடி போட்டிக்கு தேர்வாகினர்.

குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், மாணவியர் மாலினி, ரிதன்யா, காவியா, தமிழரசி, ஜெயஷினி, விமோனிஷா, அபிஸ்ரீ, சமத்ரா, தன்சிகா, கனிஷ்கா, சிவரஞ்சனி, சுஜித்ரா, திவ்யஸ்ரீ, சங்கவி ஆகியோர் தேர்வாகினர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், சுமித்தா, ஹாசினி, விஷாலினி, சவித்தா, கனிஷ்கா, ரஞ்சனா, நிவேதா, பூமணி, ஹாசினி, சிவானி, ஹரிணி ஆகியோர் தேர்வாகினர்.

இவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் குருநாதன் தலைமை வகித்து, மாணவியரை பாராட்டினார். தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயபால், ரவிசங்கர், உடற்கல்வி ஆசிரியர் எழில்பிரியா, பள்ளி மேலாண் குழுவினரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us