sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் 'டிஸ்மிஸ்'

/

மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் 'டிஸ்மிஸ்'

மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் 'டிஸ்மிஸ்'

மாணவியிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் 'டிஸ்மிஸ்'


ADDED : பிப் 04, 2025 07:02 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பள்ளி மாணவியிடம், ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள நெய்யமலை அரசு பள்ளியில், தற்காலிக பட்டதாரி ஆசிரியராக ராஜ்குமார், 28, என்-பவர் பணியாற்றினார். இவர் கடந்த மாதம், 13ல் பிளஸ் 2 மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இது தொடர்பாக, வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, விசாரிக்க சி.இ.ஓ., கபீர், பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். அதன்படி

தலைமை ஆசிரியர் (பொ) ராமச்சந்திரன் விசாரணை நடத்தி அறிக்கை வழங்கினார். இதன் அடிப்படையில்,

ஆசிரியர் ராஜ்குமாரை பணி-நீக்கம் செய்ய சி.இ.ஓ., உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி மேலாண்மை குழுவில், கடந்த இரு நாட்க-ளுக்கு முன் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

நிறைவேற்றி, ராஜ்-குமார் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவியின் புகார் தொடர்பாக, அவரது

வகுப்பு ஆசிரியரிடம், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us