sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்

/

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்


ADDED : டிச 01, 2024 01:11 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது

மீண்டும் பாய்ந்தது குண்டாஸ்

சேலம், டிச. 1-

சேலம், அழகாபுரம், பெரியபுதுார், பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர், 25. இவர் கடந்த அக்., 25ல், அழகாபுரத்தில் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி, 15,000 ரூபாய், மொபைல் போனை பறித்துக்கொண்டார். அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இவர் மீது பள்ளப்பட்டி, இரும்பாலை போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் இருப்பதும், ஏற்கனவே ஒருமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்ததும் தெரியவந்தது. இதனால் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் உமா(பொ) உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us