sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

/

2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்


ADDED : அக் 10, 2024 01:46 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம், அக். 10-

வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன், 52. அயோத்தியாப்பட்டணம் அடுத்த குள்ளம்பட்டி, காட்டூரை சேர்ந்தவர் அன்பழகன், 42. இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த பிப்., 13ல் ஆத்துக்காடு வளையக்காரனுாரை சேர்ந்த தொழிலதிபரை தனி இடத்துக்கு அழைத்து சென்று ஒரு கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற செலவுக்கு, 16 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். பின் அவரது பாக்கெட்டில் இருந்த, 10,000 ரூபாயை அபகரித்துக்கொண்டு தப்பினர். புகார்படி வீராணம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதால் மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபுனபு உத்தரவுப்படி, குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர். பின் இருவரும் சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us