ADDED : செப் 01, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஓமலுார், புளியம்பட்டி, கெண்டியம் காட்டுவளவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 31.
சேலம், அழகாபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓட்டலில் வேலை செய்கிறார்.
கடந்த, 30ல் வேலைக்கு வந்தவர், வயிற்றுப்-போக்கு பாதிப்புக்கு ஆளாகி, வீட்டுக்கு செல்வதாக புறப்-பட்டார். ஆனால் அவர், வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி பிரியா புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.