sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

/

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்


ADDED : டிச 08, 2024 01:30 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் கணவர் பலி

மனைவி படுகாயம்

பெத்தநாயக்கன்பாளையம், டிச. 8-

வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்த, பெயின்டர் ரவி, 53. அவரது மனைவி ஜீவரத்தினம், 45. கூலித்தொழிலாளி. தம்பதியர், கொத்தாம்பாடி அருகே உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 'பீனிக்ஸ்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

ஹெல்மெட் அணியாமல் ரவி ஓட்டினார். மாலை, 4:30 மணிக்கு, பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலில் சென்றபோது, முன்புறம் கணேசன், 60, என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டர் மீது, ரவி பைக் மோதியது.

இதில் ரவி, ஜீவரத்தினம் படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் ரவி உயிரிழந்தார். ஜீவரத்தினம் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஏத்தாப்பூர் போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us