sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : நவ 25, 2024 02:58 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்,: தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி, கந்தன்வளவை சேர்ந்-தவர் சம்பூரணம், 50. இவரது கணவர் பழனிசாமி, 65. இவர், ரவி என்பவர் காட்டில் தங்கி, ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் சம்பூரணம், கணவரை பார்க்க சென்றபோது அவர் அங்கு இல்லை. இதுகுறித்து ரவியிடம் கேட்டபோது, 3 நாட்களாக பழனிசாமி வராதது தெரிந்தது. இதனால் சம்பூரணம் நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார், பழனிசா-மியை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us