sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தகன மேடை வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு

/

தகன மேடை வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு

தகன மேடை வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு

தகன மேடை வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு


ADDED : செப் 26, 2024 02:43 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி மாதையன்குட்டை, அமைதி பூங்கா வளாகத்தில் எரிவாயு தகனமேடை உள்ளது. அதை பராமரிக்கும் அமைதி அறக்கட்டளை சார்பில் தகனமேடை அருகே தியானமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழக அரசின், 'நமக்கு நாமே' திட்டத்தில் அரசு நிதி, 12 லட்சம், அறக்கட்டளை நிதி, 6 லட்சம் ரூபாய் செலவில் தியான மண்டபம் கட்டப்பட்டது. இதர பராமரிப்பு பணி, 2 லட்சம் என, 20 லட்சம் ரூபாயில் பணி மேற்கொள்ளப்பட்டது.

நேற்று, தியான மண்டப திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சந்திரா, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கமிஷனர் நித்யா, துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், அமைதி அறக்கட்டளை தலைவர் சம்பத்குமார், செயலர் சந்திரமோகன், பொருளாளர் வெங்கடேஷ், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அமைதி பூங்கா சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us