sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்க வலியுறுத்தல்

/

மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்க வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்க வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்க வலியுறுத்தல்


ADDED : டிச 13, 2025 04:56 AM

Google News

ADDED : டிச 13, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், 9வது மாநில மாநாடு ஓமலுாரில் நேற்று தொடங்கியது.

ஓமலுார் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், பிரதிநி-திகள் அணிவகுப்பு பேரணியை, அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தொடங்கிவைத்தார். தொடர்ந்து பேரணி, விழா நடக்கும் மண்டபத்தில் முடிந்தது. அங்கு மாநாட்டு கொடியை, மாநில தலைவர் பாலசுப்ரமணி ஏற்றினார். அதில் மாநில நெடுஞ்சாலைகளை அரசே ஏற்று நடத்தல் உள்பட, 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு சங்க நிர்வா-கிகள் பங்கேற்றனர். இன்று மாலை, ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், பொது மாநாடு நடக்கிறது






      Dinamalar
      Follow us