sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நெல் வயல்களில் ஆய்வு: விவசாயிகளுக்கு ஆலோசனை

/

நெல் வயல்களில் ஆய்வு: விவசாயிகளுக்கு ஆலோசனை

நெல் வயல்களில் ஆய்வு: விவசாயிகளுக்கு ஆலோசனை

நெல் வயல்களில் ஆய்வு: விவசாயிகளுக்கு ஆலோசனை


ADDED : டிச 10, 2025 11:07 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் கிழக்குக்கரை கால்வாய், கிளை வாய்க்கால் தண்ணீர் மூலம், தேவூர் சுற்றுவட்டார பகுதி-களில் உள்ள விவசாயிகள், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல் சாகுபடி செய்துள்ளனர்.

ஆனால் அப்பகுதியில் ஒரு மாதமாக சாரல் மழை பெய்த-தோடு, பனிப்பொழிவும் ஏற்பட்டதால், நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ, இலை சுருட்டுப்புழு தாக்-குதல் பாதிப்புக்கு வாய்ப்பு இருந்தது.இதனால் சேலம் வேளாண் துணை இயக்குனர் கமலம், சந்தியூர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ரவி, சங்ககிரி வேளாண் உதவி இயக்குனர் விமலா(பொ) உள்-ளிட்ட அதிகாரிகள், நேற்று சோழக்கவுண்டனுார், மேட்டுப்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி உள்-ளிட்ட பகுதிகளில் நெல் வயல்களை பார்வையிட்டனர்.

அப்போது பருவ நிலை காலங்களில் நெற்பயிரில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாது-காத்துக்கொள்வது, அதிக மகசூல் பெறுவது குறித்து, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினர்.






      Dinamalar
      Follow us