sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 7 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு

/

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 7 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 7 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 7 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு


ADDED : மே 16, 2025 01:31 AM

Google News

ADDED : மே 16, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாநகரில் பணியாற்றிய, 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டனர். அதன்படி அன்னதானப்பட்டி கண்ணய்யன், பள்ளப்பட்டி நெப்போலியன், கொண்டலாம்பட்டி ராணி ஆகியோர், கோவை மாநகருக்கு மாற்றப்பட்டனர்.

பதவி உயர்வு பெற்று சேலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனிசாமி, கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், சந்திரமோகன் என்பவர் பள்ளப்பட்டிக்கும் நியமிக்கப்பட்டனர்.

ேஷாபனா அழகாபுரம்; பழனி இரும்பாலை; ரவிக்குமார் அன்னதானப்பட்டி; யுவராஜ் அஸ்தம்பட்டி; ருக்மணி செவ்வாய்பேட்டை குற்றப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்தம்பட்டி தவமணி அழகாபுரத்துக்கும், அங்கிருந்த காந்திமதி அஸ்தம்பட்டிக்கும், அழகாபுரம் குற்றப்பிரிவு விஜயேந்திரன் வீராணம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நேற்று, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us