sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வு ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி திருட்டு

/

ஓய்வு ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி திருட்டு

ஓய்வு ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி திருட்டு

ஓய்வு ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி திருட்டு


ADDED : ஜூலை 07, 2025 03:54 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோரிமேடு அருகே அய்யா நகரை சேர்ந்தவர் கோபாலகி-ருஷ்ணன், 75. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். கடந்த மாதம், 19ல், பெங்களூருவில் உள்ள மூத்த மகன் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம்,

அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தி-ருந்தது. அக்கம் பக்கத்தினர் தகவல்படி, கோபாலகிருஷ்ணன் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 30,000, 2.5 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us