sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் இருந்து விழுந்த கேரள மாணவர் பலி

/

ரயிலில் இருந்து விழுந்த கேரள மாணவர் பலி

ரயிலில் இருந்து விழுந்த கேரள மாணவர் பலி

ரயிலில் இருந்து விழுந்த கேரள மாணவர் பலி


ADDED : ஜன 31, 2025 02:34 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே பெருந்தல்மன்னாவை சேர்ந்தவர் நவுபல் கடம்போட். இவரது மகன் நய்மு ரஷீத், 16. இவர், சொர்னுாரில் உள்ள அரபிக் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். அவர் உள்பட, 12 மாணவர்களை, பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலாவாக, ஹைதராபாத்துக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தனர். தொடர்ந்து நேற்று காலை, 6:40க்கு, கச்சேகுடா ரயிலில் புறப்பட்டனர்.

காலை 10:00 மணிக்கு, சேலத்தை கடந்து, காட்பாடி அருகே சென்றபோது, நய்மு ரஷீத் காணாதது தெரிந்தது. ஆசிரியர்கள், ரயில்வே போலீசில் தகவல் தெரிவித்து தேடினர். இந்நிலையில், தின்னப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 16 வயது மதிக்கத்-தக்க சிறுவன், தண்டவாளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்-பட்டது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், ரயிலில் சென்ற நய்மு ரஷீத் என உறுதியானது. மேலும் படிக்கட்டு அருகே வந்து, தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகு-றித்து கேரளாவில் உள்ள சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரி-விக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us