sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிமன்றத்தில் வக்கீல் சரண்

/

நீதிமன்றத்தில் வக்கீல் சரண்

நீதிமன்றத்தில் வக்கீல் சரண்

நீதிமன்றத்தில் வக்கீல் சரண்


ADDED : டிச 19, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிமன்றத்தில் வக்கீல் சரண்

சேலம், டிச. 19-

சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அப்சல், வழிப்பறி வழக்கில் கைதாகி, 7 ஆண்டு சிறை தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, கடந்த, 13ல் வக்கீல் முருகன், 47, பார்க்க வந்தார். அப்போது அவர், கஞ்சா, சிம் கார்டு ஆகியவற்றை அப்சலிடம் கொடுத்ததாக, சிறை நிர்வாகிகள், கண்காணிப்பு கேமரா பதிவுடன், அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் முருகன், நேற்று ஜே.எம்.எண்: 3ல் சரண் அடைந்தார்.






      Dinamalar
      Follow us