sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவருக்கு ஆயுள் சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவருக்கு ஆயுள் சிறை


ADDED : ஜன 31, 2025 02:36 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்துார், கஞ்சனுார் காலனி, ரயிலடி தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார், 28. லாரி டிரைவரான இவர், 2021 ஜன., 16ல், மணிவிழுந்தான் வடக்கு புதுாரை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர-விந்த்குமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அரவிந்த்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தர-விட்டார்.






      Dinamalar
      Follow us