sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

/

காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

காதல்ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : டிச 02, 2025 02:25 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுார் பாலிக்காடு கதிர்செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பூவரசன், 25. டிப்ளமோ முடித்து சேலம் கொண்டலாம்பட்டியில் டிரான்சிஸ்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் நிவேகா, 21. இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நேற்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு ஓமலுார் போலீசில் தஞ்சமடைந்தனர்.

இருவரது வீட்டுக்கு தகவல் அளித்தனர். பெண் வீட்டார் விருப்பமில்லை என தெரிவித்ததால், பூவரசனுடன் நிவேகாவை அனுப்பி வைத்தனர்.-------------------------






      Dinamalar
      Follow us