sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது

/

மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது

மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது

மூதாட்டியிடம்சங்கிலி பறித்தவர் கைது


ADDED : ஏப் 17, 2025 01:23 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டை, முத்துசாமி தெருவை சேர்ந்தவர் வசந்தா, 75. நேற்று காலை, 7:30 மணிக்கு, வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வானத்தில் முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள், வசந்தா அணிந்திருந்த, 4 பவுன் சங்கிலியை பறித்தனர்.

வசந்தா கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், மர்ம நபர்கள் தப்பினர். இதுகுறித்து வசந்தா புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர். அதில், வாடகைக்கு கார் ஓட்டி வந்த, காடையாம்பட்டியை சேர்ந்த அஜித்குமார், 26, கடன் தொல்லையால் முதல்முறையாக சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us