sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுவர் கட்டியபோது கிணற்றில் விழுந்தவர் பலி

/

சுவர் கட்டியபோது கிணற்றில் விழுந்தவர் பலி

சுவர் கட்டியபோது கிணற்றில் விழுந்தவர் பலி

சுவர் கட்டியபோது கிணற்றில் விழுந்தவர் பலி


ADDED : அக் 19, 2025 03:01 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம்: சேலம், பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 37. இவருக்கு சொந்த-மாக, வாழப்பாடி அடுத்த அனுப்பூர் மேலக்காட்டில், விவசாய தோட்டம் உள்ளது. அங்குள்ள கிணற்றை சுற்றி கருங்கல் வைத்து தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்கிறார்.

அப்பணியில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, அனுப்பூர் மேலக்காட்டை சேர்ந்த மேஸ்திரி பெரியசாமி, 53, ஈடுபட்டிருந்த நிலையில், தவறி கிணற்றில் விழுந்தார். மக்கள் தகவல்படி, வாழப்பாடி தீய-ணைப்பு துறையினர், 20 நிமிடத்தில் அங்கு வந்து, பெரியசா-மியை சடலமாக மீட்டனர். காரிப்பட்டி போலீசார், உடலை கைப்-பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us