sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

8 பவுன் தாலி திருட்டு திருமண தரகருக்கு வலை

/

8 பவுன் தாலி திருட்டு திருமண தரகருக்கு வலை

8 பவுன் தாலி திருட்டு திருமண தரகருக்கு வலை

8 பவுன் தாலி திருட்டு திருமண தரகருக்கு வலை


ADDED : நவ 30, 2024 02:32 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம், பி.டி.ஆர்., நகர் நுழைவா-யிலை சேர்ந்த, தொழிலதிபரின் மனைவி சரஸ்வதி, 53. இவ-ருக்கு ஒரு மகன் உள்ளார். பெங்களூருவில் பணிபுரியும் அவ-ருக்கு திருமணம் செய்ய, பெண் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் தலைவாசல், நத்தக்கரையை சேர்ந்த திருமண தரகர் சுப்ரமணி, அழகாபுரத்தை சேர்ந்த செந்தில் என்பவரிடம், பெண்களின் போட்டோக்களை கொடுக்கும்படி அனுப்பியுள்ளார்.இதனால் கடந்த, 18ல், செந்தில், சரஸ்வதி வீட்டுக்கு வந்-துள்ளார். சமையல் அறைக்கு சென்று டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தார். பின் போட்டோவை வாங்கிக்கொண்டார். செந்தில் சென்ற பின், 22ல் பீரோவை திறந்து பார்த்த போது, 8 பவுன் தங்க தாலிக்கொடியை காணவில்லை. சரஸ்வதி புகார்படி, அம்-மாபேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேம-ராவை ஆய்வு செய்ததில், செந்தில் மட்டும் வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us