sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருமணமான சிறுமி கர்ப்பம் தொழிலாளி மீது 'போக்சோ'

/

திருமணமான சிறுமி கர்ப்பம் தொழிலாளி மீது 'போக்சோ'

திருமணமான சிறுமி கர்ப்பம் தொழிலாளி மீது 'போக்சோ'

திருமணமான சிறுமி கர்ப்பம் தொழிலாளி மீது 'போக்சோ'


ADDED : ஜன 09, 2025 07:50 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு, பெற்றோர் அழைத்து வந்தனர். பரிசோதனை செய்தபோது, 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமி-யிடம் பெற்றோர் விசாரித்தபோது, கெங்கவல்லியை சேர்ந்த, கூலித்தொழிலாளி விக்னேஷ், 29, என்பவரை காதலித்து,

2024 செப்., 16ல், திருமணம் செய்துகொண்டதும் தெரிந்தது. பின் அவ-ரவர் வீட்டில் இருந்ததும், அடிக்கடி தனிமையில் இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, குழந்தை திருமணம், 'போக்சோ' உள்பட, 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஆத்துார் மகளிர் போலீசார், விக்னேைஷ தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us