sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செத்து மிதந்த மீன்கள் ; ஆலை கழிவுநீர் கலப்பு?

/

செத்து மிதந்த மீன்கள் ; ஆலை கழிவுநீர் கலப்பு?

செத்து மிதந்த மீன்கள் ; ஆலை கழிவுநீர் கலப்பு?

செத்து மிதந்த மீன்கள் ; ஆலை கழிவுநீர் கலப்பு?


ADDED : பிப் 19, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 19, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை வழியே செல்லும் வசிஷ்ட நதி குறுக்கே தடுப்பணை உள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் தடுப்பணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் நேற்று தடுப்பணையின் இருபுறமும் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து, 'கரையோர பகுதியில் உள்ள சேகோ உள்ளிட்ட ஆலைகளில் இருந்து, சுத்திகரிப்பு செய்யாத கழிவுநீர் விடுவதால் மீன்கள் இறந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாசன விவசாயிகள், கலெக்டர் பிருந்தாதேவிக்கு மனு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us