sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : அக் 11, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 11, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடி, நெடுங்குளம் காட்டூரை சேர்ந்த விவசாயி குணசேகரன், 38. இவரது மகள் பிரகதீஸ்வரி, 21. இவருக்கும் ராசிபுரத்தை சேர்ந்த ராஜராஜனுக்கும், 3 ஆண்டுக்கு முன் திருமணமானது.

இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே தகராறால், ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பிரகதீஸ்வரி, குழந்தையுடன், அவரது பெற்றோர் வீடான நெடுங்குளத்தில் வசிக்கிறார்.

இந்நிலையில் பிரகதீஸ்வரி, அவரது குழந்தையுடன், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டை விட்டு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் நேற்று குணசேகரன் புகார்படி, பூலாம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us