sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : நவ 22, 2025 01:16 AM

Google News

ADDED : நவ 22, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் சேலம் வீராணம், சின்னனுார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ஜனனி, 25. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆதிசேஷன் என்ற குழந்தை உள்ளது.

ஜனனி தனியார் மில் ஒன்றில் பணிபுரிகிறார். அங்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கணவர் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் குழந்தையுடன் வெளியே சென்ற ஜனனி, மீண்டும் வீடு திரும்பவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, வீராணம் போலீசில் ரமேஷ் கொடுத்த புகார்படி, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us