sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : டிச 21, 2024 01:23 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைகளுடன் தாய் மாயம்

தாரமங்கலம், டிச. 21-

தாரமங்கலம் அருகே கோணகாபாடி, காந்தி நகரை சேர்ந்தவர் சதீஷ், 31. இவரது மனைவி சுகந்தி, 28. இவர்களுக்கு, 6, 9 வயதுகளில், இரு மகன்கள் உள்ளனர். கடந்த, 12ல் சதீஷ் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மகன்களுடன் மனைவியை காணவில்லை.

எங்கு தேடியும் கிடைக்காததால் சதீஷ் நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us