sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநிலத்தவர் தற்கொலை

/

பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநிலத்தவர் தற்கொலை

பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநிலத்தவர் தற்கொலை

பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநிலத்தவர் தற்கொலை


ADDED : ஆக 22, 2025 01:21 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் புருனியாவை சேர்ந்தவர் திலிப்சிங், 42. இரு வாரங்களுக்கு முன், தமிழகத்துக்கு கூலி வேலைக்கு வந்தார்.

தொடர்ந்து கடந்த, 16ல் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் கிணற்றுக்கு, 'சைடு போர்' போட சென்றார். மதியம், 3:00 மணிக்கு, 'போர்வை' போட்டு துாங்கிக்கொண்டிருந்த அவர், நீண்ட நேரமாக எழவில்லை. சந்தேகத்தில் போர்வையை அகற்றி பார்த்தபோது, கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று, அவர் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 'பணம் இல்லாததோடு, உடல்நிலை சரியின்றி இருந்ததால், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us