sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு

/

பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு

பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு

பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு


ADDED : நவ 29, 2025 01:00 AM

Google News

ADDED : நவ 29, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர் தொகுதி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கூட்டம், மேச்சேரியில் நேற்று நடந்தது. சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தலைமை வகித்தார். அதில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, டிச., 12ல் சேலம் கலெக்டர் அலுவலகம் முன், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க., சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது; கடந்த, 4ல் வாழப்பாடி, வடுகத்தாம்பட்டியில் சேலம் மேற்கு எம்.எல்.ஏ., அருள் மீது நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில வன்னியர் சங்க செயலர் தங்கய்யாசாமி, பா.ம.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மேற்கு மாவட்ட தலைவர் மாரப்பன், தலைவர் செல்வராஜ், வன்னியர் சங்க மாவட்ட செயலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us