sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வன்னியர் சங்க தலைவருக்கு பா.ம.க., நிர்வாகிகள் அஞ்சலி

/

வன்னியர் சங்க தலைவருக்கு பா.ம.க., நிர்வாகிகள் அஞ்சலி

வன்னியர் சங்க தலைவருக்கு பா.ம.க., நிர்வாகிகள் அஞ்சலி

வன்னியர் சங்க தலைவருக்கு பா.ம.க., நிர்வாகிகள் அஞ்சலி


ADDED : மே 26, 2025 05:22 AM

Google News

ADDED : மே 26, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மறைந்த, வன்னியர் சங்க தலைவர் குருவுக்கு, பா.ம.க., சார்பில், 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி பனமரத்துப்பட்டி ஒன்றி-யத்தில் நேற்று செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.

திப்பம்பட்டி, பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டை, ஒண்டிக்-கடை, ச.ஆ.பெரமனுார் உள்ளிட்ட இடங்களில், குரு படத்துக்கு வன்னியர் சங்கத்தினர், பா.ம.க., நிர்வாகிகள், மாலை அணி-வித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஓமலுாரில், பா.ம.க., நகர செயலர் சாய்சுதன் தலைமையில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம், குரு படத்துக்கு மலர் துாவி அஞ்-சலி செலுத்தினார்.

மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை, வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் கருப்பூர், காடையாம்-பட்டி பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us