sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமியிடம் பழகியவர் மீது பாய்ந்தது 'போக்சோ'

/

சிறுமியிடம் பழகியவர் மீது பாய்ந்தது 'போக்சோ'

சிறுமியிடம் பழகியவர் மீது பாய்ந்தது 'போக்சோ'

சிறுமியிடம் பழகியவர் மீது பாய்ந்தது 'போக்சோ'


ADDED : ஜூலை 25, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, சேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, இரு மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நுால் மில்லில் வேலை செய்தார். அவருடன், ஓமலுார், புளியம்பட்டியை சேர்ந்த விக்ரம்ராஜ், 22, பணியாற்றினார்.

அவர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்தார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து விக்ரம்ராஜை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us