sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனல்மின் நிலைய 3வது அலகில் 46 நாட்களாக உற்பத்தி பாதிப்பு

/

அனல்மின் நிலைய 3வது அலகில் 46 நாட்களாக உற்பத்தி பாதிப்பு

அனல்மின் நிலைய 3வது அலகில் 46 நாட்களாக உற்பத்தி பாதிப்பு

அனல்மின் நிலைய 3வது அலகில் 46 நாட்களாக உற்பத்தி பாதிப்பு


ADDED : பிப் 03, 2025 08:24 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகு களில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். அங்கு கடந்த டிச., 19ல், 3வது அலகில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதுவரை சீரமைப்பு பணி தொடங்கப்படவில்லை. அங்கு யாரும் நுழைய வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதர அலகுகளில் மட்டும் மின் உற்பத்தி நடக்கிறது.

கோடை நெருங்குவதால் வரும் நாட்களில் மின்நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2024 மே, 2ல் தமிழக மின்நுகர்வு அதிகபட்சம், 20,830 மெகாவாட் ஆக உயர்ந்தது. வரும் நாட்களில் மின்நுகர்வு படிப்படியாக அதிகரிக்கும். இந்நிலையிலும், 3வது அலகில் சீரமைப்பு தொடங்கப்படாததால், 46 நாட்களாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us