/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அவதுாறு பரப்பிய தொழிலாளிக்கு 'காப்பு'
/
அவதுாறு பரப்பிய தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : ஏப் 29, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : காடையாம்பட்டி தாலுகா பொம்மியம்பட்டி, இந்திரா காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார், 30.
கட்டட தொழிலாளியான இவர், முகநுால் பக்கத்தில், தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா குறித்து அவதுாறாக கருத்து பதிவிட்டார். இதுகுறித்து காடையாம்பட்டி பா.ம.க., ஒன்றிய செயலர் வெங்கடேஷ் நேற்று முன்தினம் தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனால் நேற்று, அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

