sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையால் ஏற்காடு 'குளு குளு' சுற்றுலா பயணியரின்றி 'வெறிச்'

/

மழையால் ஏற்காடு 'குளு குளு' சுற்றுலா பயணியரின்றி 'வெறிச்'

மழையால் ஏற்காடு 'குளு குளு' சுற்றுலா பயணியரின்றி 'வெறிச்'

மழையால் ஏற்காடு 'குளு குளு' சுற்றுலா பயணியரின்றி 'வெறிச்'


ADDED : அக் 18, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 18, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, :ஏற்காட்டில் சில நாட்களாக, பனிமுட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே, பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.

இதனால் ஏற்காடு முழுதும், 'குளுகுளு' என மாறியது. ஆனால் வரும், 20ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், மக்கள் அனைவரும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் சில நாட்களாகவே, ஏற்காடு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நேற்று ஏற்காடு, 'குளுகுளு' என மாறியும், சுற்றுலா பயணியர் இல்லாதால், படகு இல்லம், அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், காட்சி முனைகள் உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us