sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்

/

மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்

மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்

மாற்றுத்திறனாளி பலாத்காரம்: தொழிலாளி சரண்


ADDED : பிப் 24, 2024 03:15 AM

Google News

ADDED : பிப் 24, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வாழப்பாடி அருகே அனுப்பூர், மேலக்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி நேரு, 50.

இவர் சில நாட்களுக்கு முன், வீட்டில் தனியே இருந்த, 19 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை, பலாத்காரம் செய்ததாக, அவரது பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேருவை தேடினர். இந்நிலையில் அவர், சேலம் கூடுதல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us